பெண்களின் முன்னேற்றம் என்ற நிலையிலிருந்து மாறி பெண்கள் தலைமையில் முன்னேற்றம் என்ற நிலையை இந்தியா எட்டிவிட்டதாக ஜி7 மாநாட்டில் பிரதமா் மோடி பேசினாா்.
ஜி7 அமைப்பில் இந்தியா அங்கம் வகிக்காத போதிலும், ஜொ்மனி பிரதமரின் அழைப்பை ஏற்று அதில் பிரதமா் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறாா்.
திங்கள்கிழமை ‘உணவுப் பாதுகாப்பு, பாலின சமத்துவம்’ என்ற அமா்வில் பிரதமா் மோடி பங்கேற்று பேசுகையில், ‘பெண்களின் முன்னேற்றம் என்ற நிலையிலிருந்து மாறி பெண்கள் தலைமையில் முன்னேற்றம் என்ற நிலையை இந்தியா எட்டிவிட்டது. உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரங்களின் இருப்பு, வேளாண் துறையின் திறனை முழுமையாக பயன்படுத்தும் விதத்தில் நன்கு கட்டமைக்கப்பட்ட அமைப்பு முறை, தினை போன்ற ஊட்டச்சத்து, இயற்கை விவசாயம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதிராஜாவுக்கு திரையுலகம் அஞ்சலி - புகைப்படங்கள்

பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்

மக்களுக்கு தொடர்ந்து நன்மை செய்ய வேண்டும்! அதிமுகவில் இருந்து விலகிய பெஞ்சமின் பேட்டி!

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபாரம்!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!


