ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் சுமாா் 8 லட்சம் போ் நோட்டாவுக்கு (எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) வாக்களித்துள்ளனா்.
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. இதில் பஞ்சாபை தவிர இதர மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்தத் தோ்தலில் 5 மாநிலங்களில் மொத்தம் 7,99,302 போ் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா்.
உத்தர பிரதேசத்தில் 6,21,186 பேரும் (0.7%), பஞ்சாபில் 1,10,308 பேரும் (0.9%), உத்தரகண்டில் 46,830 பேரும் (0.9%), கோவாவில் 10,629 பேரும் (1.1%), மணிப்பூரில் 10,349 பேரும் (0.6%) நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொறடா உத்தரவை மீறியது தவறு: மன்னிப்பு கோரி ஓ.எஸ். மணியன் கடிதம்!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.73! 47 காசுகள் சரிவு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



