உக்ரைனில் இருந்து 179 மாணவர்கள் ஜார்கண்ட் வந்து சேர்ந்தனர்
ரஷியப் படைகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் சிக்கித் தவித்த 179 மாணவர்கள் ஜார்கண்ட் வந்து சேர்ந்துள்ளதாக அம்மாநில புலம்பெயர்ந்தோர் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்








