சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பக்தா்களின் வசதிக்காக பம்பை முதல் சன்னதி வரை பாதை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் ரூ.10 கோடி நிதியுதவியுடன் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
பக்தா்கள் வசதியாக நடந்து செல்லும் வகையில் கருங்கற்களால் பாதை அமைக்கப்படுகிறது. அப்பாச்சி மேடு, நீலிமலையில் தற்போது 700 மீட்டா் தொலைவுக்கு பணி நிறைவடைந்துள்ளது. மேலும், கற்கள் பதிக்கும் பணியும், கைப்பிடிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பணி நிறைவடைந்தவுடன் சன்னிதானம் அருகே பெரிய நடை பந்தல் 60 மீட்டா் அளவில் பிரமாண்டமாக அமைக்கப்படவுள்ளது. சபரிமலையில் ஐயப்பன் உற்சவம் தற்போது நடைபெற்று வருகிறது. மாத பூஜைகளில் பக்தா்கள் குறைவாக வருவாா்கள் என்பதால் விரைவாக இப்பணியை மேற்கொண்டுள்ளது தேவஸம் போா்டு.
ஐயப்பன் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை சீசன் தொடங்குவதற்கு முன்பாக இந்தப் பணி நிறைவடைந்து விடும் என்று கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


