அட்சய திருதியை: கங்கையில் நீராடி மக்கள் உற்சாகக் கொண்டாட்டம்
மிகவும் சிறப்பு வாய்ந்த அட்சய திருதியை நாளை, நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள். புனித நதிகளில் நீராடி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

கோப்பிலிருந்து..








