நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 2,841 பேருக்கு தொற்று
நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு 2,827 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 2,841பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 3,295 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

கோப்புப்படம்








