இந்தியா-சீனா எல்லையின் கடைசி கிராம மக்களின் ஒரே கோரிக்கை
இந்தியா - சீனா எல்லைப் பகுதியில், இமாசலப் பிரதேசத்தில் இருக்கும் நாட்டின் கடைசி கிராமம் என்று கூறப்படும் கின்னௌர் மாவட்டம் சித்குல் கிராம மக்கள் தொடர்ந்து ஒரே ஒரு கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.










