ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
‘’ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திப்பின் முக்கியத்துவம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.