ஷ்ரத்தாவை கொன்று சாமர்த்தியமாக காய் நகர்த்திய அஃப்தாப், பொறியில் சிக்கியது எப்படி?
கால் சென்டர் ஊழியராக இருந்த ஷ்ரத்தா வால்கருடன், திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த அஃப்தாப் பூனாவாலா, அவரை கொலை செய்து 35 துண்டுகளாக்கி, தில்லி முழுவதும் உடல் பாகங்களை வீசியக் குற்றத்துக்காக கைது செய்யப










