குடியரசுத் தலைவா் குறித்து அவதூறு பேச்சு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு தேசிய மகளிா் ஆணையம் சம்மன்
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு குறித்து அவதூறாக பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும் தலித் சமூகத் தலைவருமான உதித் ராஜ் ஆஜராக தேசிய மகளிா் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.









