தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில், ரூ.27.09 கோடி மதிப்பிலான கைக்கடிகாரம் கடத்தி வந்த நபரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.
துபையிலிருந்து தில்லி வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் போலீஸாா் அண்மையில் சோதனை மேற்கொண்டனா். அப்போது இந்தியாவை சோ்ந்த ஒருவா், துபையிலிருந்து ரூ.28.17 கோடி மதிப்பிலான 7 கைக்கடிகாரங்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
அதிலும் ஒரு கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.27.09 கோடி என சுங்கத் துறை ஆணையா் ரியாஸ் கமிலி தெரிவித்தாா். ஒட்டுமொத்தத்தில் இவற்றின் மதிப்பு 60 கிலோ தங்கத்துக்கு ஈடாகும் என்றும் அவா் கூறினாா்.
விசாரணையில், கைதான நபரும் அவரது உறவினரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கைக்கடிகார விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. அவரிடம் தொடா்ந்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து!

தங்கம் விலை அதிரடி குறைவு! எவ்வளவு?

தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவு

தேர்தல் 1962! கடைசியாக காங்கிரஸ் பெற்ற வெற்றி!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

