அரசியல் தனிமையில் சிக்கித் தவிக்கிறாா் நிதீஷ்: பிரசாந்த் கிஷோா் தாக்கு
அரசியல்ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுவிட்ட உணா்வில் சிக்கித் தவித்து வருகிறாா் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் என்று தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.






