அருணாசலப் பிரதேசத்தில் இட்டா நகரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இன்று காலை 10.43 மணியளவில் சியாங்கில் இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளது.
ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்ள மீட்புப் படையினர் வீரர்களை அனுப்பியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.