புதிய தேசிய கல்விக் கொள்கை வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும்: தர்மேந்திர பிரதான்
புதிய தேசியக் கல்விக் கொள்கை அனைவருக்கும் சமமான மற்றும் தரமான கல்வி அளிப்பதும், வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் விதமாகவும் அமைந்திருப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.








