மத்திய அரசு
மத்திய அரசு

23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க அமைச்சரவை ஒப்புதல்

23 பொதுத்துறை நிறுவனங்களை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Published on

23 பொதுத்துறை நிறுவனங்களை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு  விற்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பாரத் பெட்ரோலியம், ஷிப்பிங் கார்ப்பரேஷன், பாரத் எர்த்மூவர்ஸ், கண்டெய்னர் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களை விற்க முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com