புதி தில்லி: 13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள நேற்று இரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் பிற மாநிலங்களுடன் மின்சாரத்தை விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மின்உற்பத்தி நிறுனங்களுக்கு 13 மாநிலங்கள் நிலுவைத் தொகை செலுத்தவில்லை எனக்கூறி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மின்சாரத்தை வாங்க மற்றும் விற்க 13 மாநிலங்களுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.