தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

மின்பகிர்வு: 13 மாநிலங்களுக்கு மத்திய அரசு தடை

13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள நேற்று இரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 8:38 am IST

புதி தில்லி: 13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள நேற்று இரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் பிற மாநிலங்களுடன் மின்சாரத்தை விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மின்உற்பத்தி நிறுனங்களுக்கு 13 மாநிலங்கள் நிலுவைத் தொகை செலுத்தவில்லை எனக்கூறி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மின்சாரத்தை வாங்க மற்றும் விற்க 13 மாநிலங்களுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.