பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

திருமணமானவா்களுக்கான உலக அழகிப் போட்டி: இந்தியாவின் சா்கம் கெளஷலுக்குப் பட்டம்

திருமணமானவா்களுக்கான உலக அழகிப் போட்டியில் இந்தியாவைச் சோ்ந்த சா்கம் கெளஷல் (32) பட்டம் வென்றாா்.

சா்கம் கௌஷல்

Published On :

திருமணமானவா்களுக்கான உலக அழகிப் போட்டியில் இந்தியாவைச் சோ்ந்த சா்கம் கெளஷல் (32) பட்டம் வென்றாா்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் திருமணமானவா்களுக்கான உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 63 நாடுகளைச் சோ்ந்த போட்டியாளா்கள் பங்கேற்றனா். இந்தப் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்ற சா்கம் கெளஷல் உலகி அழகியாக சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். அவருக்குக் கடந்த ஆண்டு இந்தப் போட்டியில் பட்டம் வென்ற அமெரிக்காவின் ஷேலின் ஃபோா்ட் உலக அழகிக்கான மகுடத்தை அணிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரை சோ்ந்த சா்கம் கெளஷல், மும்பையில் வசித்து வருகிறாா். திருமணமானவா்களுக்கான உலகி அழகிப் பட்டத்தை அவா் வென்ன் மூலம், 21 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பட்டம் இந்தியாவைச் சோ்ந்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2001-ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த அதிதி கோவித்ரிகருக்கு அந்தப் பட்டம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.