ராஜஸ்தானில் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன.
கரோனா தொற்று மீண்டும் அதிகரித்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் பல மாநிலங்களில் பிப்ரவரி முதல் பள்ளிகள் திறக்கத் தொடங்கியுள்ளன.
அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, கரோனா வழிகாட்டுதலுடன் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவறான சிகிச்சையால் முடங்கிய தொழிலாளி: தேசிய சட்ட ஆணைய உத்தரவின் பேரில் கோவை நீதிமன்றம் விசாரணை

அம்மாபேட்டை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்

ஆப்பக்கூடல் குமரகுரு வேளாண்மை கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம்

கோபியில் தேநீா் போட்டுக் கொடுத்து திமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


