உத்தரப் பிரதேசத்தில் 300 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 59 தொகுதிகளில் இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன. மிக முக்கியமான தொகுதிகளை உள்ளடக்கிய நான்காம் கட்ட வாக்குப் பதிவின் பல்வேறு தலைவர்கள் வாக்குகளித்து வருகின்றனர்.
இந்நிலையில், லக்னெள மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது வாக்களித்தார்.
பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்கள் 300 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் 2017ஆம் ஆண்டு வெற்றி பெறுவோம் என கூறினார்கள், ஆனால் நாங்கள்தான் ஆட்சி அமைத்தோம். இம்முறையும் அதே தான் திரும்ப நடைபெறவுள்ளது.”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரான் தலைநகரில் 80 போர் விமானங்கள் மூலம் தாக்குதல்! - இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!
வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா மனு!

பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு கருத்து: இளைஞர் மீது வழக்குப் பதிவு!

உங்கள் சிறுநீரகம் நலமா? உறுதி செய்யும் சில கேள்விகள்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

