நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில்,
நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த கல்வியை வழங்க உறுதிமொழி எடுக்குமாறு அனைத்து நாட்டு மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அனைத்து வளர்ந்த நாடுகளைப் போலவே நானும் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கவும், மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும் உழைத்து வருவதாகவும் அவர் விடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
பல வளர்ந்த நாடுகளுக்குச் சென்றதாகவும், மற்ற அனைத்தையும் தவிர அவர்களின் கல்வி மற்றும் சுகாதார வசதிகள் உலகத் தரம் வாய்ந்ததாகவும், அவர்களின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக விளங்குவதையும் தான் கற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.
நாம் ஒன்றாக இணைந்த நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வோம், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம்... ஜெய் ஹிந்த் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தலைநகரில் வரும் நாள்களில் வெப்பநிலை குறையும்! ஐஎம்டி கணிப்பு

பங்கேற்பு அரசியலுக்காகவே கட்சியை தொடங்கினேன்: ம.நீ.ம. தலைவா் கமல்ஹாசன்
தில்லி: பெண் பயணியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பைக் டாக்ஸி ஓட்டுநா் கைது
ஐக்கிய அரபு அமீரக துறைமுகங்களில் அடுத்தகட்ட தாக்குதல்: மக்கள் உடனடியாக வெளியேற ஈரான் வலியுறுத்தல்
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

