‘சிவசேனை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம்’: உத்தவ் தாக்கரே
ஏக்நாத் ஷிண்டே தரப்பினரை சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ அணியினராக அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.










