சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நீதி ஆயோக்கிற்கு புதிய தலைமை செயல் அதிகாரி நியமனம்!

நீதி ஆயோக்கின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பிவிஆர். சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :20 பிப்ரவரி 2023, 2:28 pm

DIN

நீதி ஆயோக்கின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பிவிஆர். சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தலைமை செயல் அதிகாரியாக இருந்த பரமேஸ்வரன் ஐயர் உலக வங்கியின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

நீதி ஆயோக்கின் புதிய தலைமை செயல் அதிகாரியாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பிவிஆர். சுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஜம்மு - காஷ்மீரின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும்போது பலரால் கவனம் பெற்றவர். 

1987ஆம் ஆண்டு ஐஏஎஸ் முடித்தார் பிவிஆர். சுப்பிரமணியம். உள் துறை பாதுகாப்பு நிர்வாகத்தில் மிகுந்த திறமை வாய்ந்தவர். ஜம்மு - காஷ்மீர் தலைமை செயலாளராக இருப்பதற்கு முன்பு, சத்தீஸ்கர் மாநில கூடுதல் தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்தவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.