ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பசுமை எரிசக்தி துறையில் நிலையான வளர்ச்சிக்கு அரசு உறுதி பூண்டுள்ளது: பிரதமர் 

பசுமை எரிசக்தித் துறையில் நிலையான வளர்ச்சிக்கு அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

News image
Updated On :23 பிப்ரவரி 2023, 6:06 am

DIN

பசுமை எரிசக்தித் துறையில் நிலையான வளர்ச்சிக்கு அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

எப்ஏஎம்-ll திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்கள் 22.9 கோடி லிட்டர் எரிபொருளைச் சேமித்து, 33.9 கோடி கிலோகிராம் கார்பன்டை ஆக்ஸைடைக் குறைத்துள்ளன என்று மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டேயின் சுட்டுரை பதிவிற்கு மோடி பதிலளித்துள்ளார். 

பசுமை எரிசக்தி துறையில் நிலையான வளர்ச்சிக்கு முழு அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதமர் கூறினார். 

வியாழனன்று 2023-24 மத்திய பட்ஜெட்டில் பசுமை வளர்ச்சி குறித்து வெபினார் மூலம் தொடங்கி பல்வேறு அறிவிப்புகள் குறித்து பங்குதாரர்களிடம் மோடி உரையாற்றுகிறார். 

பசுமை வளர்ச்சியின் வெபினார் ஆறு பிரேக்அவுட் அமர்வுகளைக் கொண்டிருக்கும், இது பசுமை வளர்ச்சியின் ஆற்றல் மற்றும் ஆற்றல் அல்லாத கூறுகளை உள்ளடக்கியது.

நாட்டின் பசுமையான தொழில்துறை மற்றும் பொருளாதார மாற்றம், சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயம் மற்றும் நிலையான எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டுவருவதற்கான 2023-24 யூனியன் பட்ஜெட்டின் ஏழு முக்கிய முன்னுரிமைகளில் பசுமை வளர்ச்சியும் ஒன்றாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.