மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
கரோனாவால் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரம் மத்திய அரசின் தவறான கொள்கைகளால் இப்போது வரை மீளாமல் உள்ளது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.










