அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு 18 பேர் கண்பார்வை இழப்பு: நடந்தது என்ன?
ராஜஸ்தானின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு 18 பேர் ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









