அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை: சாலை அமைக்க கைகோர்த்த கிராம மக்கள்!
சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அதிகாரிகள் செவிசாய்க்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக காத்திருந்த நிலையில், மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் நிலங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.









