பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆந்திரத்தில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு!

ஆந்திரத்தில் அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :23 நவம்பர் 2023, 7:28 am

DIN


ஆந்திரத்தில் அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

அன்னமய்யா மாவட்டத்தின் தெகுலபாலம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 15-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்.

வருவாய் பிரிவு அலுவலர் (ஆர்.டி.ஓ.) முரளி, மருத்துவமனைக்குச் சென்று மாணவர்களின் நிலைமையைக் கேட்டறிந்தார். நிலைமை மோசமாக இல்லை என்றும், அனைத்து மாணவர்களுக்கும் முதற்கட்ட சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், பூரண குணமடைந்ததும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

மேலும், மாணவர்கள் சாப்பிட்ட உணவு குறித்து சோதனை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.