பிறந்து 5 நாள்களே ஆன குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்: 3 குழந்தைகளுக்கு மறுவாழ்வு
அரிதிலும் அரிதான நிகழ்வாக, குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மருத்துவமனையில், பிறந்து 4 நாள்களே ஆன சிசு, மூளைச்சாவடைந்த நிலையில், அதன் உடலுறுப்புகள் தானம்பெறப்பட்டுள்ளது.










