மாணவரை அறையச் செய்த வழக்கு: நிலவரம் கேட்கிறது உச்ச நீதிமன்றம்
உத்தரப்பிரதேசத்தில் பள்ளி ஆசிரியை ஒருவர், சக மாணவா்களை வைத்து முஸ்லிம் மாணவரை அறையச் செய்த சம்பவத்தில், வழக்கு விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.










