தெலங்கானாவுக்கு கனமழை எச்சரிக்கை!
வடக்கு மற்றும் வடகிழக்கு தெலங்கானவின் பல பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை கொடுத்துள்ளது.


வடக்கு மற்றும் வடகிழக்கு தெலங்கானவின் பல பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை கொடுத்துள்ளது.
தெலங்கானாவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவித்ததாவது: இன்றும், நாளையும் தெலங்கானாவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலங்கானா முழுவதும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கனமழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...