இந்தியாவில் 9 மாதத்தில் 146 புலிகள் பலி: தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தகவல்
இந்தியாவில் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை 146 புலிகள் இறந்துள்ளதாகவும், இது கடந்த 11 ஆண்டுகளில் மிகவும் அதிகம் என தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தரவுகள் தெரிவிக்கின்றன.

கோப்புப்படம்








