பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

பட்ஜெட் 2023: நிர்மலா சீதாராமனின் குறைந்த நேர உரை இதுதான்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றிய பட்ஜெட் உரைகளில் மிகவும் குறைந்த நேரத்தில் தாக்கல் செய்து உரையாற்றிய பட்ஜெட் இது என கணக்கிடப்பட்டுள்ளது.

News image

நிர்மலா சீதாராமன்

Updated On :1 பிப்ரவரி 2023, 3:32 pm IST

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றிய பட்ஜெட் உரைகளில் மிகவும் குறைந்த நேரத்தில் தாக்கல் செய்து உரையாற்றிய பட்ஜெட் இது என கணக்கிடப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5வது முறையாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதில் இம்முறை தாக்கல் செய்த பட்ஜெட்டுக்காக 87 நிமிடங்கள் உரையாற்றினார். 

இதற்கு முன்பு கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலுக்காக 92 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார் நிர்மலா சீதாராமன். அதில், 50 நிமிடங்களுக்கு அவர் உரையாற்றினார்.

இதுதான் இதுவரை அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டிலேயே குறைந்த நேரத்தில் தாக்கல் செய்த பட்ஜெட் என்று இருந்தது. ஆனால் தற்போது பட்ஜெட் 2023 தாக்கல் செய்ததன் நேரம் அதை விடக் குறைந்துள்ளது. 

2020ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரை மிகப்பெரியது. அது 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு நீடித்தது. இந்திய பட்ஜெட் வரலாற்றில் இது மிக அதிக நேரம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டாக உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.