நீதிமன்ற செயல்பாடுகளில் தலையிட முயற்சிக்கும் மத்திய அரசு: மம்தா சாடல்
மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கடிதம் எழுதியிருப்பது மூலம் நீதிமன்ற செயல்பாடுகளில் தலையிட மத்திய அரசு முயற்சிப்பதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.









