ராஜஸ்தானில் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் போன்ற ஆடைகளை அணிய வேண்டாம் எனப் போக்குவரத்துத் துணை ஆணையம் மணீஷ் அரோரா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தலைமைச் செயலர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது பல ஊழியர்கள் டி-சர்ட், ஜீன்ஸ் போன்ற கேஷுவல் உடைகள் அணிந்திருந்தனர். இதையடுத்து பணியின்போது கண்ணியமான ஆடைகள் அணியுமாறு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
பணியின் போது ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் பிற அநாகரீகமான ஆடைகளை அணிந்து பணிக்கு வருவது அலுவலகத்தின் கண்ணியத்திற்கு எதிராக உள்ளது. எனவே, ஊழியர்கள் சாதாரண உடை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டும்.
ஆண்கள் பேண்ட் - சட்டை, பெண்கள் சேலை அல்லது சல்வார் போன்ற உடையில் வரலாம். ஊழியர்கள் இதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் குறைவு: போக்குவரத்துத் துறை அமைச்சா் தகவல்
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்: போக்குவரத்துத் துறை
சமூக மாற்ற அவலம்!

அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



