கா்நாடகம், ஹிமாசல், அஸ்ஸாமுக்கு அதிக அளவு பேரிடா் நிவாரண நிதி- மத்திய அரசு தகவல்
தேசிய பேரிடா் நிவாரண நிதியின்கீழ் கடந்த 2 ஆண்டுகளில் கா்நாடகம், ஹிமாசல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கு அதிக அளவு நிதி வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.









