தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கோவா: பறவை மோதியதால் மும்பை விமானம் ரத்து!

இன்று காலையில் விமானத்தின்மீது பறவை மோதியதால் கோவாவில் இருந்து மும்பை செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து

News image
கோப்புப் படம்
Updated On :14 ஆகஸ்ட் 2024, 5:25 am

DIN

கோவாவில் விமானத்தின்மீது பறவை மோதியதால் கோவாவில் இருந்து மும்பை செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.

தெற்கு கோவாவில் உள்ள தபோலிம் விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் 116 பயணிகளுடன் மும்பைக்கு செல்ல, இன்று (ஆக. 14) திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், எதிர்பாராதவிதமாக, இன்று காலை 6.45 மணியளயில் விமானத்தின் மீது பறவை மோதியதில், விமானத்தின் இன்ஜினில் இருந்து புகை வெளியேறத் தொடங்கியது. இதனையடுத்து, விமானம் புறப்படுவது தவிர்க்கப்பட்டு, நிறுத்தப்பட்டது.

விமான நிலைய அதிகாரி இயக்குநர் எம்.சி. ஜெயராஜன் தெரிவித்ததாவது, ``விமானத்தின்மீது பறவை மோதியது அறிந்தவுடன், விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதற்காக, விமானம் வளைகுடாவில் நிறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.