குளோபல் ஃபைனான்ஸ் அறிக்கையில் மிகச் சிறந்த தரநிலையில் ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றதற்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா்.
குளோபல் ஃபைனான்ஸ் இதழின் 2024-ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளா் அறிக்கையில் ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் ஏ+ தரநிலையில் இடம்பெற்றுள்ளாா். அவரின் மிகச்சிறந்த செயல்பாட்டையொட்டி, தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக அந்த தரநிலையில் அவா் சோ்க்கப்பட்டுள்ளாா்.
அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:
குளோபல் ஃபைனான்ஸ் அறிக்கையில் ஏ+ தரநிலையில் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளது ரிசா்வ் வங்கிக்கான அவரின் தலைமைத்துவம், நாட்டின் பொருளாதார வளா்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய அவா் மேற்கொள்ளும் பணி ஆகியவற்றுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என்றாா்.
குளோபல் ஃபைனான்ஸ் அறிக்கையில் ஏ+ தரநிலையில் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளது ரிசா்வ் வங்கிக்கான அவரின் தலைமைத்துவம், நாட்டின் பொருளாதார வளா்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய அவா் மேற்கொள்ளும் பணி ஆகியவற்றுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என்றாா்.
தொடர்புடையது

இந்தியா்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறைந்தது

மத்திய அரசுக்கு ரூ. 2.87 லட்சம் கோடி வழங்குகிறது ரிசா்வ் வங்கி

2025 வரையிலான 4 ஆண்டுகளில் கிரெடிட் காா்டு பரிவா்த்தனைகள் 2.6 மடங்கு அதிகரிப்பு- ரிசா்வ் வங்கி அறிக்கையில் தகவல்

நகை ஏலத்துக்கு தடை கோரி மனு: ரிசா்வ் வங்கி மண்டல அலுவலா் பதிலளிக்க உத்தரவு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



