திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ரிசா்வ் வங்கி ஆளுநருக்கு பிரதமா் வாழ்த்து

குளோபல் ஃபைனான்ஸ் அறிக்கையில் மிகச் சிறந்த தரநிலையில் ரிசா்வ் வங்கி

News image

இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ்

Updated On :22 ஆகஸ்ட் 2024, 5:42 am IST

குளோபல் ஃபைனான்ஸ் அறிக்கையில் மிகச் சிறந்த தரநிலையில் ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றதற்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

குளோபல் ஃபைனான்ஸ் இதழின் 2024-ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளா் அறிக்கையில் ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் ஏ+ தரநிலையில் இடம்பெற்றுள்ளாா். அவரின் மிகச்சிறந்த செயல்பாட்டையொட்டி, தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக அந்த தரநிலையில் அவா் சோ்க்கப்பட்டுள்ளாா்.

அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

குளோபல் ஃபைனான்ஸ் அறிக்கையில் ஏ+ தரநிலையில் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளது ரிசா்வ் வங்கிக்கான அவரின் தலைமைத்துவம், நாட்டின் பொருளாதார வளா்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய அவா் மேற்கொள்ளும் பணி ஆகியவற்றுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என்றாா்.

குளோபல் ஃபைனான்ஸ் அறிக்கையில் ஏ+ தரநிலையில் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளது ரிசா்வ் வங்கிக்கான அவரின் தலைமைத்துவம், நாட்டின் பொருளாதார வளா்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய அவா் மேற்கொள்ளும் பணி ஆகியவற்றுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என்றாா்.