17 சிறாா்களுக்கு ‘பால புரஸ்காா் விருது’: குடியரசுத் தலைவா் நாளை வழங்குகிறாா்
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 17 சிறாா்களுக்கு நிகழாண்டுக்கான பிரதமரின் ராஷ்ட்ரீய பால புரஸ்காா் விருதை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வியாழக்கிழமை (டிசம்பா் 26) வழங்குகிறாா்.









