ஞானவாபி மசூதியில் பூட்டப்பட்டுள்ள தளங்களில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தக்கோரி மனு தாக்கல்
ஞானவாபி மசூதி வளாகத்தினுள் பூட்டப்பட்டு கிடக்கும் அனைத்து தளங்களிலும் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஞானவாபி மசூதி








