செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை: நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் ரஜினி பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image

அழைப்பிதழை அளிக்கும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் | X (Twitter)

Updated On :7 பிப்ரவரி 2024, 8:54 pm IST

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில், சிலை பிரதிஷ்டை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் பல்வேறு பிரமுகர்களும் அரசியல் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு பாஜக கட்சியைச் சேர்ந்த அர்ஜுனமூர்த்தி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நேரில் சென்று விழா அழைப்பிதழை வழங்கியுள்ளனர்.

ஜன.22 ஆம் தேதி நடைபெறவுள்ள மூலவர் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த் ஜன.21 இல் அயோத்தி பயணமாகவுள்ளதாகவும் மறுநாள் சென்னைக்கு திரும்பவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.