தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தில்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தில் இருந்து தில்லி புறப்பட்டார்.

News image
கோப்புப் படம்.
Updated On :21 ஜனவரி 2024, 7:49 am

DIN

3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தில் இருந்து தில்லி புறப்பட்டார்.

பிரதமா் மோடி தமிழகத்தில் 3 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை மாலை சென்னை வந்தாா். அவா் நேரு விளையாட்டரங்கில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, பிரதமா் மோடி கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் இரவு தங்கினாா்.

தொடர்ந்து, சனிக்கிழமை காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தந்தார். பின்னர் அங்கிருந்து பிரதமர் மோடி நேற்று ராமேசுவரம் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் இரண்டு நாள்கள் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டார். பிரதமர் வருகையையொட்டி ராமேசுவரத்தில் இரண்டு நாள்கள் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பின்னா், ராமேசுவரத்திலிருந்து இன்று ஹெலிகாப்டா் மூலம் புறப்பட்டு, மதுரை விமான நிலையத்துக்கு சென்றடைந்தார். இதையடுத்து, பிரதமர் மோடி மதுரையிலிருந்து தனி விமானத்தில் தில்லி சென்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.