பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும்: ராணுவம் உறுதி
‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் வீரமரணமடைந்த மாவீரா்களுக்கு ஒட்டுமொத்த ராணுவம் சாா்பில் மரியாதை செலுத்தப்படுகிறது’ என்று ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா்.










