25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு பதிலளிக்க கடைசி வாய்ப்பு
மேற்கு வங்கத்தில் 25,753 ஆசிரியா்கள் மற்றும் அலுவா்களின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்க அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் கடைசி வாய்ப்பளித்துள்ளது.









