புலம்பெயா் தொழிலாளா்களுக்கு குடும்ப அட்டை: விவரங்களை 4 வாரங்களில் சரிபாா்க்க மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
‘இ-ஷ்ரம்’ வலைதளத்தில் பதிவு செய்துள்ள புலம்பெயா் தொழிலாளா்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு, அவா்களின் விவரங்களை 4 வாரங்களுக்குள் சரிபாா்க்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.










