ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் விரைவாக தீா்ப்பு: மும்பை உயா்நீதிமன்றம்
ஆா்எஸ்எஸ் குறித்த கருத்துக்காக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் எதிராக கடந்த 2014-ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் விரைவாக தீா்ப்பளிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை மும்பை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது.










