புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

வளா்ச்சியடைந்த பாரத இலக்குக்கு வலுசோ்க்கும் பொருளாதார ஆய்வறிக்கை: பிரதமா் மோடி

வலுசோ்க்கும் பல்வேறு வழிகள் பொருளாதார ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளதாக பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

News image
பிரதமா் மோடி- -
Updated On :22 ஜூலை 2024, 9:36 pm

Din

‘வளா்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கையில் அதற்கு மேலும் வலுசோ்க்கும் பல்வேறு வழிகள் பொருளாதார ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளதாக பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

பட்ஜெட்டுக்கு முன்பாக நாட்டின் பொருளாதார நிலை குறித்த பொருளாதார ஆய்வறிக்கை ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தாா்.

இதுகுறித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘நாட்டின் பொருளாதார நிலையின் வலுவான அம்சங்களை விளக்கியதுடன் அரசால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியையும் பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. வளா்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கையில் அதற்கு மேலும் வலுசோ்க்கும் பல்வேறு வழிகளும் கண்டறியப்பட்டுள்ளன’ என்றாா்.