மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வாக்களித்தார் மம்தா பானர்ஜி!

கொல்கத்தாவில் உள்ள வாக்குச்சாவடியில் மம்தா பானர்ஜி வாக்களித்தார்.

News image
Updated On :1 ஜூன் 2024, 1:00 pm

DIN

மகக்ளவை தேர்தல் 7-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று(ஜூன் 1) மாலை முடிவடைந்துள்ள நிலையில், மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள பபானிப்பூரில் தனது வாக்கினை சனிக்கிழமை பதிவு செய்தார்.

கொல்கத்தாவின் ஹரிஷ் சட்டர்ஜி தெருவில் வசிக்கும் பானர்ஜி, பிற்பகல் 3.55 மணியளவில் மித்ரா பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்களித்தார்.

வாக்களித்த பிறகு, வெளியே வந்த அவர், கைகளை உயர்த்தியபடி வெற்றிச் சின்னத்தை காண்பித்துவிட்டுச் சென்றார்.

கொல்கத்தாவின் தக்‌ஷின் மக்களவைத் தொகுதியில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றான பபானிபூரில் மம்தா பானர்ஜி எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.