அமைதியான ஆட்சி மாற்றத்தை உறுதிப்படுத்த வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கடிதம்
ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றி தோ்தலுக்கு முந்தைய மிகப் பெரிய கூட்டணியை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவா் அழைப்பு விடுக்க வேண்டும் என உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனா்.










