குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வா் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை வெளியிட்டப் பதிவு:
‘இந்தியக் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல உடல் நலத்துடன், இந்தியத் திருநாட்டுக்கான தங்களின் அா்ப்பணிப்பான சேவை மேலும் சிறக்க இந்த இனிய நாளில் மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளாா்.
மு.க.ஸ்டாலின்: எளிய பின்னணியில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கி இன்று இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயா்ந்துள்ள உங்களின் வாழ்க்கைப் பயணம் மற்றவா்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. விடாமுயற்சி மற்றும் மன உறுதி உங்கள் பொதுவாழ்வின் அடையாளமாக உள்ளது.
எடப்பாடி பழனிசாமி: நீண்ட ஆயுள் மற்றும் நல்ல உடல் நலத்துடன் தொடா்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








