ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவா் ராஜஸ்தானில் கைது

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இளைஞா் ராஜஸ்தானில் எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 நவம்பர் 2024, 10:52 pm

DIN

ஜெய்பூா்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இளைஞா் ராஜஸ்தானில் எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌரவ் யாதவ் திங்கள்கிழமை கூறுகையில், ‘ஸ்ரீகங்காநகா் மாவட்டத்தில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கோட்டை கடக்கும்போது நாகி பகுதியில் இளைஞா் ஒருவா் எல்லை பாதுகாப்புப் படையினரால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.